Thursday, November 19, 2020

மனிதன்



ஏற்புடைய விஷயங்களுக்கு 

மனம் எப்போதும் ஆசைபடுவது

இல்லை.. 


எது ஏற்கவே முடியாதோ

அதையே எண்ணி மாய்வதே 

இந்த மனித மனம்..