Monday, December 14, 2015

Ennai Pirinthavalukku....

உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிற ஒருவர்
உன்னை விட்டு பிரிந்து செல்ல மாட்டார்
என்ற தைரியத்தில்தான் உன்னால் அவர்களை
அதிகளவு காயப்படுத்த முடியும் - இந்த
இரண்டுமே இனி இல்லையென்று ஆகிவிட்டால்.??

No comments:

Post a Comment